• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா..,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11 8 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நிகழ்ச்சி கள்,ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படிகள் நடத்தப்பட்டு, பின்பு…

ஆக்கிரமிப்பை அகற்ற போலீசா ருடன் வாக்குவாதம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மம்சாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பாறைப்பட்டி கிராமம். இக்கிராமத்திலுள்ள ஊரணி மற்றும் நீர்வரத்து பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளும், கோவில்களும், மண்டபமும், கழிப்பிடங்களும் கட்டப்பட்டிருந்தன. நீண்டகால – பல வருடங்களாக ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மம்சாபுரம் ஊராட்சியின்…

காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற கால்கோள் விழா..,

நெல்லையில் நாடாளுமன்ற வேட்பாளர் உட்பட பல காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம் கூட்டத்திற்கு பின் திமுக, காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையிலும். தமிழக காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் வெற்றி விழா கூட்டங்கள் நடைபெறவில்லை. காங்கிரஸ்…

தீபாவளி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய நபர்..,

புதுக்கோட்டை அருகே வடசேரிபட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிப்காட்டில் இயங்கி வரும் ஸ்கெட்ச் கோல்ட் அடமான கடையில் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் 500 பவுனுக்கு மேல் நகையை அடமானம் வைத்ததாகவும் பல லட்சம் ரூபாய் தீபாவளி பணம் கட்டியும்…

புதிய பேருந்து முனையத்தில் ஆய்வு..,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் திறந்து வைக்கப்பட்ட “முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தில்” ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த கருத்துக்களை…

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்: மூவாயிரம் கோடி முதலீடு… ஆறாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

ஜெர்மனி பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி, முக்கிய நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்தார்.

வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில் குருபூஜை விழா..,

தமிழ்நாட்டில் முதல்முறையாக வ.உ.சிதம்பரனார் நினைவு நாள், குருபூஜை விழாவாகக் கொண்டாடப்பட உள்ளதாக, எய்ம்பா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்ட அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் (AIMPA) கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்…

மதுரையில் MMTC-PAMP-ன் புதிய கிளை துவக்கம்..,

இந்தியாவின் ஒரே LBMA-அங்கீகாரம் பெற்ற தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு நிறுவனமான MMTC-PAMP, தமிழ்நாட்டின் மதுரையில் முதல் தூய்மை சரிபார்ப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இதனை ஜோஸ் அலுக்காஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வர்கீஸ் அலுக்காஸ் மற்றும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட்…

தமிழகம் முழுவதும் 3 கட்ட பிரச்சார பயணம்..,

மக்களை காப்போம்,தமிழகத்தை மீட்போம்என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 3 கட்ட பிரச்சார பயணம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் திருமங்கலம் பகுதிகளில் பிரச்சார செய்ய உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமான…

போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள்..,

டாஸ்மார்க் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு டாஸ்மார்க் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், ஏற்கனவே உள்ள ஆள் பற்றாக்குறையை சரி செய்ய கோரியும், பாட்டில்களை…