• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வண்ண பூக்கோலம்..,

கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி..,

மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 6 நாட்களுக்கு மழை மற்றும் மிதமான கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு…

அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகிலும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வாயிலிலும் அன்புக்கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ் ஆம்புலன்ஸ் கருணாநிதி அவரது சொந்த செலவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவருடன் அறக்கட்டளையின் செயலாளர் கனிவளவன்,வழக்கறிஞர்…

கோவை தி.மு.க செயலாளர் மாற்றம்..,

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தி.மு.க தீர்மானக்குழு செயலாளராக நியமனம். புதிய கோவை மாநகர் மாவட்ட செயலாளராக, பீளமேடு பகுதிக்கழக செயலாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன் நியமனம் – தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு.

காப்பகத்தில் சிறுவனை பெல்டால் தாக்கிய மேலாளர் கைது !!!

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கோட்டைபாளையம் பகுதியில் இயங்கிவரும் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. தாய், தந்தையற்ற சுமார் 26 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படும் அந்தக் காப்பகத்தில், சிறுவனை அங்கு…

கோவையில் மோட்டார் திருட்டு : 4 பேர் கைது..,

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாளியூர் பகுதியில் உள்ள ஜெயா நகரில், காம்பவுண்ட்டுக்குள் பழுது பார்க்க வைக்கப்பட்டு இருந்த நீர் மூழ்கி மோட்டாரும் பம்பும் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஒப்பந்ததாரர் மணியன் (56) புகார் அளித்ததை…

உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..,

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், கூடுதல் பணி சுமை ஏற்படும் நிலையில் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று அரசு வருவாய் துறை ஊழியர்களுக்கு நெருக்கடி வழங்குவதாகவும், பெறப்படும் மனுக்களை இரவோடு இரவாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் செய்யப்படுவதால்…

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை முடிவு செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும், சிறப்பு பணிப் பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதுமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான வருவாய்த்துறை அலுவலர்கள், இன்று…

காளி மலை துர்க்காஷ்டமி திருவிழா..,

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, மண்டைக்காடு, கொல்லங்கோடு,காளிமலை ஆகிய நான்கு சக்தி ஸ்தலங்களில் ஒன்றாக காளிமலைதிகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உயர்ந்த மலை.ஒவ்வொருஆண்டும் செப்டம்பர் 27_ம் தேதி. கன்னியாகுமரியில். காலை 7.00 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் சமுத்திர பூஜையுடன் புனித…

பாதையை அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் 200 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த வழியாக ஊரணி மேட்டுத்தெரு பகுதிக்கும் செல்ல வேண்டிய சூழலில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி கால்வாய் பாதையை தனிநபர் பட்டா…