• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

புதுக்கோட்டையில் வேட்பாளர்கள் அறிவிப்பு..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் மூன்று தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் விராலிமலை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ கு.வைரமுத்து அவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பட்டியலில்…

உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் ஆய்வு..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந்…

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி…

கோவை விமான நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கட்சித் தொண்டர்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை வந்த அவரை, கோவை மாவட்டத்தில் போட்டியிடும் எட்டு அதிமுக வேட்பாளர்களும்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில், பட்டமளிப்பு விழா..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் நினைவு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். கீதாஞ்சலி அவர்கள்…

அதர்வா சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் துவக்கம்..,

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ‘சுஸூகி பெஸ்ட் வேல்யூ’ (Suzuki Best Value) என்ற பெயரில் தனிப்பிரிவை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் தனது அங்கீகரிக்கப்பட்ட அதர்வா டீலர்…

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த த. வெ. க கழகத்தின் பெண் நிர்வாகிகள்..,

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் கட்சியின் மகளிரணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அரசியல்…

ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..,

அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் எழுந்தருளி உலகப் பிரசித்திப் பெற்ற கலியுக ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டு தோறும் இராம நவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான பெருந் திருவிழா…

முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ முகநூல் பதிவு..,

பழனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி எனத் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு பதிவிட்டுள்ளது அதிமுகவினரிடயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக சார்பில்…

குமரி மீனவர்களைமீட்க அ.தி.மு.க. கோரிக்கை..,

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் துறை, பெரியகாடு உள்ளிட்ட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த 447 பேர் ஈரானில் போர் காரணமாக கடலில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டு உரிமையாளர்களின் படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில், கரைக்கு திரும்ப முடியாமல்…

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி..,

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ‘GRG EVolve Hub’ மையம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி தலைமை தாங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் டிஎன் ஆட்டோ ஸ்கில்…