நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த மணலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது. இவ்வாலயங்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் இன்று நடைப்பெற்றது. கும்பாபிஷக…
கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது, மேலும் அவரின் தியாகங்களையும், சுதந்திரப் போராட்டப் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுவினைக் கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை…
அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன் வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
கழகத்தின் மூத்த முன்னோடி செங்கோட்டையன்.., அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்க தலைவரும் இஸ்லாமிய மக்களின் இறைத்தூதருமான நபிகள் நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா மிலாது நபி என்ற பெயரில் வெகு சிறப்பாக நாகூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. . ரபியுல் அவ்வல் பிறை 12ல் AD…
இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். மீலாது விழாவை முன்னிட்டு வருடம் தோறும் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் குப்பை கிடங்கில் தீ நள்ளிரவு பிடிந்துள்ளது இந்த தீயினால் கரும்புகை சூழ்ந்து அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சுவாசிக்க முடியாத அளவிற்கு புகை சூழ்ந்துள்ளது. உடனடியாக இராஜபாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு…
ஓணம் பண்டிகை நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது. கோவை, உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் முதலே பயணிகள் கூட்டம்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் சார்பாக மீட்பு பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் உதவி அலுவலர் திருமுருகன் சுரேஷ் கண்ணா திருப்பரங்குன்றம்…