நல்ல கூட்டம் நல்ல ரெஸ்பான்ஸ் மகிழ்ச்சி என் ஆசீர்வாதம் எப்பொழுதும் விஜய்க்கு இருக்கும் சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் பேட்டி:- தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக விஜயின்…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நரியன் தெருவில் திடீரென தீ பற்றியதில் சுமார் பத்து வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. இதனால் வீடுகளில் இருந்த அத்தியாவசிய தேவையான பொருட்கள், பள்ளி குழந்தைகளின் பாட புத்தகங்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் சமூக நலத்துறையின் பெண்கள் பாதுகாப்பு மையம் மற்றும் சட்ட உதவி மைய கட்டிடம் அமைக்க வருவாய்த்துறை சார்பில் நிலம் ஒதுக்கீடு…
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர் மதுரை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து மதுரை மாநகர்,…
அரியலூர் மாவட்டம்,கண்டியங்கொல்லை கிராமத்தில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, மொழிப்போர் தியாகி,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் நினைவிடத்தில், அவரது 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர்…
கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானதை தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.. இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன்…
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ரூபாய் ஐந்து கோடியே இருபத்தாறு லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிக்கான தொடக்க விழா காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம் இங்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த கந்தராஜ் என்பவரது மகன் பிரபாகரன் வயது (22) பிபிஏ படித்து வருகிறார். இவர் நேற்று இரவு இவரது நண்பர்கள் விஷ்வா, ஹரிஷ் ஆகியோருடன் பல்கலைக்கழகம்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த தெற்கு தெரு கழுவுடை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கழுவுடை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக…
அரியலூர் .சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,ஆண்டிமடம் ஒன்றியம்,பெரிய கருக்கையில், புதிதாக துவங்கப்பட்ட ஆண்டிமடம் தாலுக்காவிற்கு, ரூபாய் 402.52லட்சம்மதிப்பீட்டில்,2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தினை, காணொலி காட்சி…