• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாட்டு வியாபாரி கொலை! இளைஞர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் காளி, நாட்டு மாடுகளை வாங்கி தனது தோட்டத்தில் வளர்த்து வந்தார். கடந்த இரு நாட்களாக அவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார்…

வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா..,

மதுரையில் பல்வேறு கட்சி, அமைப்புகள், சமுதாய சங்கங்கள் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் சார்பில், மதுரை மாவட்டத் தலைவர் ராமச்சந்திர குமார்…

ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அலுவலக இ-மெயில் முகவரிக்கு வந்த மிரட்டல்…

கூட்டணி கட்சிகளை மாநாட்டிற்கு அழைக்கவில்லை..,

கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய உருவ சிலைக்கு மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி எம் பி யுமான துரை வைகோ மாலை அணிவித்து…

லண்டன் சுற்றுப்பயணத்தில் மு க ஸ்டாலின்..,

அரியலூர் மாவட்டம் செந்துறையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்,உலகப் புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கூட்டரங்கில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய நிகழ்வு எல்ஈடி திரை…

வ. உ .சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள் விழா..,

கப்பலோட்டிய தமிழர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ .சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் DR.V.முத்துராஜா MBBS அவர்கள் மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்BCom அவர்கள்மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. கணேஷ் செந்தில்…

செங்கோட்டையன் போட்ட குண்டு… செல்லூர் ராஜு எஸ்கேப்!

செங்கோட்டையன் விதித்து இருக்கிற நிபந்தனைகள் பற்றி செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.

செங்கோட்டையன் இன்னும் மனம் திறக்கவில்லை..,

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: இன்று மேனாள் குடியரசு தலைவர் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். ஆசிரியர்…

வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை..,

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு…

முதல்வர் காணொளி மூலம் உரையாடல்..,

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பெரியார் சிலை திறந்து வைத்து காணொளி மூலம் உரையாடினார். விருதுநகர் SSK GRAND திருமண மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாடிய நிகழ்வினை அனைவரும் காணும் வகையில் விருதுநகர்…