புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மகாவீரர் சிற்பத்திற்கு வெள்ளாள வயல் கிராமத்தார்கள் மற்றும் அருகாமை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு கூட்டு வழிபாடு செய்துள்ளனர், அப்போது கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள்,…
மதுரை பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது அதில் மத்திய மாநில ஆளுங்கட்சிகளை விமர்சனம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜய் உரை அமைந்தது. இதனை கண்டிக்கும் வகையில் திமுகவினர் தொடர்ச்சியாக விஜய்க்கு எதிராக…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்க கூட்டம் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுக்கு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு…
முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் அவர்கள் குடும்பத்தினரை ஆண்டாள் கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து ஆசி வழங்கினார்கள், மேலும் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சுதந்திர தினத்தை ஒட்டி போலீசார் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, செட்டிபாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பொருட்களுடன் 3 வாலிபர்கள் பிடிபட்டனர். மதுரையைச் சேர்ந்த அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா புழக்கத்தில்…
மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன பொன்விழா ஆண்டு மதுரை மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வராஜ் மாநில பொருளாளர் காந்தி மாநில செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட தலைவர் ரவீந்திரன் மாவட்ட பொருளாளர் உதயகுமார் இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகமணி…
கோவையின் முதல் பிக்கிள் பால் அணியான ‘கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ்’ சார்பில் வரும் 23.8.25 (சனி) மற்றும் 24.8.25 (ஞாயிறு) அன்று கோயம்புத்தூர் பிக்கிள் பால் ஓபன் போட்டி முதன்முதலாக திருச்சி சாலையில் உள்ள பிக்கிள் பால் கிளப்ஹவுஸில் நடைபெறவுள்ளது. இது…
கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர்…
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும். கீழ் திசை நாடுகளின் லூர்து நகர் என்றும் பசலிக்கா அந்தஸ்து பெற்றதுமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு நாள்தோறும் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓட்டுநர் கணேசன் வயது 47 , இவர் இன்று காலை மண்டு காளியம்மன் கோவில் முன்பு உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த காவலபட்டி முள்ளி…