விருதுநகரின் கண்ணீர்.. தீபாவளியின் இன்னொரு பக்கம்! அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி… இந்த மாசமே தீபாவளி பட்ஜெட் பற்றி பெரும்பாலான குடும்பத்தில் பேச்சுகள் ஆர்மபித்துவிடும். புது டிரஸ், வெடி என பட்ஜெட் போட ஆரம்பித்துவிட்டோம். வெடி பார்சலுக்காக சிவகாசிக்கு பல்க்…
நவராத்திரி தொடங்கிவிட்டது. புராணத்தின் அடிப்படையிலான பண்டிகை என்றாலும், ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையும் அந்தந்த டிரெண்டிங் ஏற்ற மாதிரி அப்டேட் ஆக ஜொலிக்கிறது. அந்த வகையில்தான் மதுரையில் ரஜினி படங்களோடு ரசிக்க வைக்கும் கொலு தயாராகியிருக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ…
செங்கோட்டையன் கதறும் பின்னணி! செப்டம்பர் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனை அதிமுகவின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தன. சில…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 2024 ஆம் வருடம் ஜூலை…
நபிகள் நாயகத்தின் 1500 ஆவது பிறந்தநாள் விழா கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தான் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.…
திறக்கப்பட்ட விளையாட்டு அரங்கம்! கடந்த செப்டம்பர் 5 தேதியிட்ட, ‘நமது அரசியல் டுடே’ வார இதழில், “திறக்கப்படாத திட்டங்கள் … கனிமொழி போட்ட உத்தரவு” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். 2013- 14 ஆண்டுகளில் தற்போதைய திமுகவின் துணைப் பொதுச்…
களமிறங்கிய நயினார் பாலாஜி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் கட்சிகள் தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜகவுக்குள் கடுமையான உள்கட்சி முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ்ஐ அடுத்து டி டி வி தினகரன் அறிவித்தார். முதலமைச்சர் வேட்பாளராக…
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படுமென்று பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு 15 சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். அதன்படியே தீபாவளிக்கு முன்னதாக நவராத்திரி திருநாளில் இருந்தே ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது 5%,…
ஆறு கட்டளைகள்! வகுப்பெடுத்த சசிகாந்த் செந்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்டறைகள் குஜராத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இன்றைய திருவள்ளூர் மக்களவை உறுப்பினருமான சசிகாந்த் செந்தில் குஜராத்தில் பயிற்சி…
வடக்கே காசி… தெற்கே தகட்டூர்… கால பைரவர் கணக்கு! அனுமன் சிவலிங்கத்தோடு காசியில் இருந்து திரும்பும்போது கூடவே பைரவரும் அவருடன் திரும்பினார். அப்போது வரும் வழியில் கால பைரவர் தகட்டூரை அடைந்தபோது, திடீரென்று ஒரு கணம் ஒரு சிறு குழந்தையாக மாறி,…