

சிந்தனைத்துளிகள்

எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும்,
திறந்த இதயமும் ஆகும்.
மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம்
உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும்.
சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான
வெற்றிகளையும் உருவாக்குகிறது.
வாழ்ந்து தீர வேண்டும் என்ற மனோநிலைதான் வாழ்வின்
சிறந்த மருந்து.
ஓய்வை நாடியே மனிதர்கள்
களைத்துப் போய் விடுகிறார்கள்.
