நம்பிக்கை சிந்தனைகள்
முயற்சிதான் பாராட்டுக்குறியது!

“நாம் அடையும் பொருள் புகழ் தருவதில்லை.
அதற்கான முயற்சிதான் புகழைத்தருகின்றது.
நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை.
ஓடி அடைந்த வேகத்தை,வெற்றிபெற முயற்சி செய்த நமது மனத்துணிவைத்தான் பாராட்டுகிறார்கள்”
வாழ்க்கை என்பது வெற்றி கொள்ளவே!
தோல்விகளுக்காக துவளுதல் கூடாது.
பொழுதுகளை வீணே கழிப்பதை விட
வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை
செய்வதே நன்மை பயக்கும்.




