

சிந்தனைத் துளிகள்
• வாக்கு என்பது துப்பாக்கி போன்றது.
அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது.
• ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன்,
ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை.
• அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்.
• ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை,
வாழும் முறையில்தான் இருக்கிறது.
• ஒவ்வொரு பிரச்சினைக்கு உள்ளேயும் ஒரு வாய்ப்பு உள்ளது.
