ஆஸ்கர் அகடமி விருது விழாவில் கலந்து கொள்வதற்காக இயக்குநர் ராஜமெளலி, நடிகர்ராம் சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். கடைசியாக நேற்று முன்தினம் ஜூனியர் என்.டி.ஆர் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்
இந்நிலையில், அமெரிக்காவில் சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் ராம் சரண், ஹாலிவுட் படத்தில் தான் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “ஹாலிவுட் படத்தில் நான் நடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.நான் எப்போது அந்தப் படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது குறித்தும் படம் தொடர்பான தகவல் குறித்தும் ஓரிரு மாதங்களில் தெரிவிக்கப்படும். ஜூலியா ராபர்ட்ஸ், டாம் க்ரூஸ் மற்றும் பிராட் பிட் போன்ற ஹாலிவுட் பிரபலங்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஆஸ்கர் விருதுக்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைச் செய்யப்பட்டதற்கு நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளோம். இது மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தியாவில் காத்திருக்கும் என் அப்பாவிற்கும் (சிரஞ்சீவி) இது உணர்ச்சிகரமான ஒன்றுதான்.
நான் விருது விழாவில் கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து விமானநிலையத்திற்கு புறப்படும்போது என் அப்பா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். கடந்த42 வருடங்களில் 152 படங்களில் நடித்துள்ள அவர் 1980களில் ஆஸ்கர் விருது விழாவுக்கு இங்கு வந்துள்ளார். அதையே அவர் மிகப்பெரிய சாதனையாக உணர்ந்திருக்கிறார். ஆஸ்கர் என்பது எங்களுக்கு ஒலிம்பிக்தங்க பதக்கத்தைப் போன்றது” என்று தெரிவித்திருக்கிறார்.
- இன்று வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள்அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, […]
- சுடுகாட்டில் மொட்டை அடித்து காங்கிரஸ் போராட்டம்- பாஜக புகார்நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமுதாய சுடுகாட்டில் மோடி படத்துடன் மொட்டை அடித்து மாநகர தலைவர் நவீன்குமார் […]
- பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்நடிகர் கௌதம் கார்த்திக் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் பத்துதல என்கிறார் ‘பத்து தல’ […]
- அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ டீசர் வெளியானதுநடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் […]
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் -உதவிசெயற்பொறியாளர் கைதுமதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் […]
- பிரபாஸ் நடிக்கும்ஆதிபுருஷ் போஸ்டர் வெளியீடு சர்ச்சையை ஏற்படுத்துமா?சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளது.இந்த திரைப்படம் 2023ஜூன்மாதம் 16ஆம் […]
- மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலிமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி […]
- நகை திருட்டு புகார் மனுவை மாற்றியஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல்போனது சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தது பல்வேறு […]
- தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் […]
- பத்துதல- திரைவிமர்சனம்வேற்று மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் தயாரிப்பது அதுவும் வியாபாரம் உள்ள நடிகர்களை நடிக்க வைத்து […]
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]