கொடைக்கானலில் இயந்திரங்களை பயன்படுத்தி பாறைகளை உடைக்கும் கும்பல் அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் மலைகளை உடைக்கும் பாறைகள் வெடிவைக்கும் இயந்திரம்.ஹிட்டாச்சி. ஜேசிபி . போர்வெல் இயந்திரங்கள் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மலைகளை விட்டு வெளியேற வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்
தற்போது வரை மலைகளை அழிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பாறை உடைக்கும் இயந்திரம். ஜேசிபி . ஹிட்டாச்சி .போர்வெல் உள்ளிட்ட இயந்திரங்கள் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் மேல்மலை கீழ் மலை பகுதிகளில் இயக்கப்பட்டு வருவதும்
கோட்டாட்சியர் உத்தரவிட்டதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களா வட்டாட்சியர். RI .VAO மற்றும் நகராட்சி . ஊராட்சி . வனத்துறை. அதிகாரிகள் என கேள்வி எழுப்புகின்றனர். சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.





