

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

பொருள் (மு.வ):
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
பொருள் (மு.வ):
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.