• Tue. Apr 16th, 2024

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

பொருள் (மு.வ):

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *