• Mon. Apr 29th, 2024

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்

பொருள்(மு.வ):

அறிவுறுத்துவாரின்‌ அறிவையும்‌ அழித்துத்‌ தானும்‌ அறியாதவனாக அரசன்‌ இருந்தாலும்‌, அமைச்சன்‌ அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல்‌ கடமையாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *