• Wed. May 15th, 2024

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

பொருள் (மு.வ):

செய்யும்‌ வழிகளை அறிந்து இடையூறுகளைத்‌ தாங்கிச்‌ செய்து முடிக்க வல்லவனை அல்லாமல்‌, மற்றவனைச்‌ சிறந்தவன்‌ என்று கருதி ஒரு செயலைச்‌ செய்யுமாறு ஏவக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *