• Tue. Apr 30th, 2024

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

பொருள் (மு.வ):

எவ்வகையால்‌ ஆராய்ந்து தெளிந்த பிறகும்‌ செயலை மேற்கொண்டு செய்யும்போது அச்‌ செயல்வகையால்‌ வேறுபடும்‌ மக்கள்‌ உலகத்தில்‌ உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *