• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குமரி தோவாளை பூ சந்தைப்படுத்தல் பூக்களின் கடுமையான விலையேற்றம்

சுப முகூர்த்த தினங்கள் தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு-பிச்சிப்பூ ரூபாய் 2800-க்கும், மல்லி பூ 2000 ரூபாய்க்கு விற்பனை. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி-மேலும் வரும் மாதங்களில் சுப முகூர்த்தங்கள் தொடர்ச்சியாக உள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்- அதேபோன்று சிவப்பு கிரைந்தி ரூ.150 க்கும், கனகாம்பரம் 400 ரூபாய்க்கும்,சம்பங்கி 70 ரூபாய்க்கும், பட்டர் ரோஸ் ரூபாய் 80க்கும், தாமரை 10 எண்ணம் 100 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 120 ரூபாய்க்கும் விற்பனை.