கேரளாவில் நடைபெற்ற ஜெயிலர் 2 படபிடிப்பில் கலந்து கொண்டு விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்:-
ஜெய்லர் 2 படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு முடிய வாய்ப்பு உள்ளது எனக் கூறி புறப்பட்டு சென்றார்.