வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய தனது மருமகனை கையோடு அழைத்துச் செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்திருந்தார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் டிரைலரையும் பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் முன்னிலையில வெளியிட்டார்.வருணுக்கு மட்டுமின்றி இயக்குனராக வேண்டும் என்ற கனவில் இருக்கும்ராஜு உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தரப் போவதாக ஐசரி கணேஷ் நிகழ்ச்சியில் வாக்குறுதியை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

தனது மனைவி தாரிகா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போது இனிமே வாய்ப்பு தேடி அலைய தேவை இருக்காதுல்ல என ராஜு கேட்டது ரசிகர்களை ரொம்பவே நெகிழ வைத்தது. இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு பல ஆண்டுகள் வாய்ப்பு தேடி வந்த ராஜு விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த நிலையில், பல சீசன்களாக முயற்சி செய்து இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பிரியங்காவை நல்லா இருக்கியாம்மா என நலம் விசாரித்த ஐசரி கணேஷ் என்ன ராஜு கதை ரெடியா இருக்கா? என கேட்டு ராஜு எதிர்பார்த்திருந்த வாய்ப்பை நான் தருகிறேன் என அறிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நீங்க சொல்வீங்க, இந்த மேடையில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நீங்கள் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கோரிக்கை வைக்க 4 பேர் முன்னிலையில் தான் அட்வான்ஸ் கொடுப்பார்கள். ஆனால், இவர் கோடி பேர் மத்தியில் அட்வான்ஸ் கொடுக்கிறார். கண்டிப்பாக பண்ணிடலாம் என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி தனக்கு கேட் திறந்து வைத்திருக்கிறார் ஐசரி கணேஷ் என கமல்ஹாசன் பாராட்டினார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]
- இன்று ஒளிமின் விளைவுகளை கண்டறிந்த இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம்ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் […]
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]