குஜராத்தில் பிரச்சாரம் முடிந்து மோடியின் கான்வாய் வெளியேறும் வரை வழி விடாமல் ஒரே இடத்தில் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்! இதைப்பற்றி எந்த ஊடகமோ, சமூகஆர்வலர்களோ, பத்திரிக்கையாளர்களோ பேசவே மாட்டார்கள்! திமுக என்றால் இந்நேரம் உலக நியூஸ் ஆகி இருக்கும்!