நான் முதல்வர் ஸ்டாலினுடன் பேசியதை பழனிசாமி நிரூபிக்க தயாரா? அப்படி அவர் நரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். சட்டபேரவை முடிந்த பின் அரைமணி நேரம் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியதாக நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இந்த சாவலை இபிஎஸ் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.