• Sat. Apr 20th, 2024

பொதுஅறிவு வினாவிடை

Byகாயத்ரி

Jul 16, 2022
  1. பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
    விடை: புதுச்சேரி
  2. தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
    விடை: சோலன்
  3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
    விடை: ஞானபீட விருது
  4. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது?
    விடை: அமினோ அமிலத்தால்
  5. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
    விடை: திருத்தக்கதேவர்
  6. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது?
    விடை: ஆறுகள்
  7. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது?
    விடை: பஞ்சாப்
  8. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம்?
    விடை: உத்திரபிரதேசம்
  9. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
    விடை: லூயி பாஸ்டர்
  10. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?
    விடை: ஜி. யூ. போப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *