• Sat. Apr 27th, 2024

பொதுஅறிவு வினாவிடை

Byகாயத்ரி

Jul 25, 2022
  1. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
    விடை: 1913
  2. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்
    விடை: பெரியார் ஈ.வெ.ரா.
  3. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?
    விடை: பசுபதி
  4. பார்வை நரம்பு உள்ள இடம்
    விடை: விழிலென்ஸ்
  5. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது
    விடை: கார்பன்
  6. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?
    விடை: காந்திஜி
  7. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு
    விடை: நைட்ரஜன்
  8. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?
    விடை: 1929
  9. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்
    விடை: 1806
  10. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
    விடை: 1919

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *