Skip to content
- இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
விடை: 1913 - சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்
விடை: பெரியார் ஈ.வெ.ரா. - சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?
விடை: பசுபதி - பார்வை நரம்பு உள்ள இடம்
விடை: விழிலென்ஸ் - பென்சில் தயாரிக்கப் பயன்படுவது
விடை: கார்பன் - செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?
விடை: காந்திஜி - மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு
விடை: நைட்ரஜன் - பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?
விடை: 1929 - வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்
விடை: 1806 - ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
விடை: 1919