திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. சப்பரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. சப்பரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.