அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பாத்ரூமை புதுப்பிக்கும் போது, அங்கு சுவரில் 60 வருடங்களுக்கு முன்பு பாதி உண்டு வைக்கப்பட்ட மெக்டொனால்டின் பிரெஞ்ச் பிரைஸ், இன்னும் மிருதுவாக இருந்தது என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த ராப் ஜோன்ஸ், தனது சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது புகைப்படம், ‘பழைய துணியில் சுற்றப்பட்ட’ உணவைக் காட்டுகிறது. மேலும் விண்டேஜ் பேக்கேஜிங்கில் பாதி முடிக்கப்பட்ட பிரெஞ்ச் பிரைஸ் இருந்தது.குளியலறையின் சுவரில் அவர் கண்டெடுத்த உணவு, 1959 ஆம் ஆண்டு மீண்டும் அவரது வீடு கட்டப்பட்டதிலிருந்து அங்கேயே இருந்துள்ளது என்று அவர் உறுதியாக நம்புகிறார். அந்த பிரெஞ்ச் பிரைஸ் இன்னும் “மிருதுவாக” இருப்பதாக அவர் கூறுகிறார். “நாங்கள் தற்போது எங்கள் சமையலறை மற்றும் குளியலறையை புதுப்பித்து வருகிறோம். குளியலறையில் ஒரு சாதனத்தை அகற்றும் போது நான் பிளாஸ்டருக்கு பின்னால் ஒரு துணியை ஒட்டி இருப்பதைக் கவனித்தேன், அதை என் மனைவியைக் காட்ட வெளியே இழுத்தேன்” என்று ராப், அந்த செய்தி சேனலிடம் கூறுயுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நாங்கள் அதை அவிழ்த்து, பழைய மெக்டொனால்டு பை மற்றும் பிரெஞ்ச் பிரைஸ் கண்டபோது மிகவும் ஆச்சரியப்பட்டோம்., ”என்று அவர் கூறினார். அவர் பகிர்ந்துள்ள படத்தில், பல மெக்டொனால்டின் கவர்கள் உள்ளன, ஆனால் அதில் பிரபலமான கோல்டன் ஆர்ச்களுக்குப் பதிலாக, லோகோவில் “நான் வேகமானவன்” மற்றும் “தனிப்பயனாக்கப்பட்ட ஹாம் பர்கர்கள்” போன்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன.”எங்கள் வீடு 1959 இல் கட்டப்பட்டது. இது மெக்டொனால்டின் இருப்பிடத்திற்கு மிக அருகில் உள்ளது. மேலும் அது அப்போது தான் திறக்கப்பட்டது. எனவே வீடு கட்டுபவர்களிடமிருந்து அது எங்கள் சுவரில் விழுந்திருக்கலாம் என்று கருதுவதாக அவர் கூறினார். மேலும் இவர் பகிர்ந்துள்ள புகைப்படத்துடன் கூடிய பதிவில் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் “நீங்கள், அதிகாரப்பூர்வ ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்ட சட்ட […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா […]
- 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் -சரத்குமார் பேச்சுஇன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் […]
- ஓபிஎஸ் -சசிகலா ஜூன் 7ல் சந்திப்பு?தஞ்சாவூரில் வரும், 7ம் தேதி நடக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில், பன்னீர்செல்வமும், […]
- ஜி.எஸ்.எல்.வி.எப்-12′ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்ததுதரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்த […]
- சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆளுநர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் […]
- பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடுபி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி […]
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]