• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது…

Byவிஷா

Jan 17, 2022

சிந்தனைத் துளிகள்

யாரையும் யாராலும் திருத்த முடியாது.
அதனால் நீ முதலில் உன்னைத்திருத்து.

அடிக்கடி கோபம்கொள்கிறவன்
விரைவில் முதுமை அடைகிறான்.

உன்னை தாழ்த்திப்பேசும்போது
அடக்கமாய் இருத்தல் பெரிய சாதனையாகும்.

அமைதியாய் வாழ
நீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே.

இளமை தவறான பலவற்றை நம்புகிறது.
முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.