முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்மருத்துவபரிசோதனைகாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களாக வீட்டுத்தனிமையில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.