• Fri. Mar 31st, 2023

நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்க

ByJame Rahuman

Dec 23, 2021

தேங்காய் எணணெயைச் சூடு செய்து, அதில் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டுப் புகையவிடவும். சூடு ஆறும் முன்பு, பஞ்சால் தொட்டுத் தலையில் மயிர் கால்களில் படும்படி தடவ நாள்பட்ட பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வதும் நிற்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *