விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான துரோகி படத்தை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதைத்தொடர்ந்து இறுதிச்சுற்று திரைப்படம் இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ள சுதா கொங்கராவை அப்படி சொல்லாதீர்கள் என இயக்குனர் பாலா பேசியுள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுதா கொங்கரா இப்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் பாலா இறுதிச்சுற்று படத்தை பார்த்துவிட்டு சுதாவின் ஹார்ட் ஒர்க்கை மிகவும் பிரமித்து போனதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் . அப்பொழுது தமிழ் சினிமாவில் ஆண் இயக்குனர்களை பெரும்பாலும் இயக்குனர்கள் என்றே அழைக்கிறார்கள் ஆனால் ஒரு பெண் இயக்குனர்களை பெண் இயக்குனர் என அடையாளப்படுத்தி அழைக்கிறார்கள் எனக் கேட்டதற்கு.. அந்த வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது.. அது மிகப் பெரிய பாவம்.. இயக்குனர்களில் என்ன ஆண், பெண்.. இயக்குனர்களில் அனைவரும் சமம் தான். என அந்த நேர்காணலில் பாலா தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]
- கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனைகோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மணவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.உலக பாரம்பரிய சோடோ […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண […]
- கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த … வடமாநில தொழிலாளி கைதுகேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், […]
- குமரியின் தந்தை என்று போற்ற கூடிய மார்சல் நேசமணியின் 55 வது நினைவு தினம்குமரி தந்தை என்று போற்ற கூடிய மார்சல் நேசமணியின் 55 வது நினைவு தினம் நேற்று […]