சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன்மற்றும்நடிகர்கள்எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, நடித்துள்ள படம் டான்
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்திற்கு தயாரித்து கொடுத்துள்ளார்மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால், அதே தேதியில் ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் படம் வெளியாக உள்ளது இப்படத்தின் தமிழக உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளதால் டான் படத்தின் ரீலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது
இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள் அத்துடன் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் ஓடிடியில் ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் தளம் 22 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறதாம்.
இதுதான் திரையுலகில் தற்போதுபேசும் பொருளாக உள்ளதுஏனெனில், இப்படத்தை 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதல்பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயன் தயாரித்துக் கொடுத்துள்ளார். அந்த நாற்பது கோடி ரூபாய் படத்தின்இரண்டு உரிமைகள் விற்பனை மூலம் லைகா நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு விநியோகம், பிற மாநில உரிமைகளை வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்ககூடிய வருவாய் முழுவதும் லாபம் என்பதால் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வியாபாரத்தில் டான் ஆக உச்சம் தொட்டுள்ளார் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில் சிவகார்த்திகேயன் தன்னை பிரம்மாண்டமான படங்களின் கதாநாயகனாக உயர்த்திக்கொள்ளும் முயற்சியில் ரெமோ, ஹீரோ, வேலைக்காரன் ஆகிய படங்கள் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது இந்தப் படங்கள் வணிகரீதியாக லாபத்தை பெற்றுத் தரவில்லை சமீபத்தில் வெளியான டாக்டர் படம் தியேட்டரில் வெளியான பின்பு வெற்றிபெற்றது அப்படத்தின் வெற்றிடான் படத்தின் சந்தை மதிப்பை உயர்த்தியுள்ளது.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]