இந்த காலத்து பொண்ணுங்களுக்கு, இருக்கிற பிர்ச்சனைகளோட வரிசைல்லா மிக முக்கியமான ஒன்னு, உடம்ப குறைக்கிறது.. உடம்ப கண்ட்ரோலா வச்சுகிறது நல்ல விஷயம் தான்.. ஆனா, அதுக்காக சரியான முறைய ஃபாலோ பண்றது என்னமோ ஒரு சிலர்தான்..
சாப்பாடு சாப்பிடாம பட்டினியா இருக்கிறது. அப்புறம் அந்த மொத்த பசிக்கும் ஒட்டுமொத்தமாக சாப்பிடறது..
மத்தவங்கள பாத்து அவங்க என்னென்ன முறைகள ஃபாலோ பன்றங்களோ அத அப்டியே ஃபாலோ பண்றது.. அடுத்தவங்கள பார்த்து நல்ல காரியங்கள மட்டும் எடுதுக்கிறது ரொம்ப நல்ல பழக்கம் தான்.. ஆனா அவங்களோட உடல் வாகு என்ன, அவங்களோட பழக்க வழக்கங்கள் என்ன? இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நமக்கும் அவங்களுக்கும் ஒப்பிட்டு பார்த்திட்டு அதுக்கு அப்புறமா தான், நமக்கான முறை என்னவோ அத திட்டமிட்டு அத சரியா ஃபாலோ பண்ணனும்..
உதாரணத்துக்கு, சிலர் வேர்கடலய டயட் முறைகள்ள உபயோகப்படுத்துவது வழக்கம்.. ஆனா ஒரு சிலருக்கு வேர்கடலை ஒவ்வாமை இருக்கும்.. சில சமயம் மரணம் கூட நேரலாம்.. நான் இத பயமுறுத்த சொல்லல.. உண்மையாவே சிலருக்கு நடந்திருக்கு..
உலக புகழ் பெற்ற கதையான, டா வின்சி கோட் அப்டிங்கிற கதைல்ல இந்த வேர்கடலை அலர்ஜியை ஒரு செயல் யுக்தியா பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும்..
இது போலவே சிலருக்கு, கத்தரிக்காய், பூசணிக்காய் போன்ற உணவு பொருட்களுக்கு அலர்ஜி இருக்கும்.. இப்படி எல்லாத்தையும் கவனிச்சு சரியான உணவு முறைய தேர்ந்தெடுக்கவேண்டும்..
சரி.. இப்ப நம்ம பாய்ண்ட்- க்கு வருவோம்.. ஸ்பூனில் சாப்பிட்டால் உடம்பு குறையுமா…
இதுக்கான சயன்ஸ் காரணம் ரொம்ப சாதாரணமா தோன்னும்..
உணவோட அளவு நம்ம கையில எடுத்து சாப்பிடுறதுக்கும் , ஸ்பூனால் சாப்பிடுறதுக்கும் வித்தியாசம் உண்டு..
அதே மாதிரி, உணவோட ருசிக்கும் வேறுபாடு உண்டு.. இந்த ஸ்பூன் இதெல்லாம் பெரிய சிதம்பர ரகசியம் ஒன்னும் இல்லங்க..
உன் சமையல் அறையில் படத்துல, ஒரு சீன்ல்ல பிரகாஷ் ராஜ் சொல்வாரே.. சாப்பாட வேகமா முழுங்காத.. மெதுவா ருசிச்சு சாப்பிடு.. அதான் இங்க பாய்ண்ட்..
ஸ்பூனால் எடுத்து சாப்பிடுற கொஞ்ச உணவ நம்ம வாயில போட்டு நல்ல மெண்ணு சாப்பிடும்போது, வயிற்றுக்கும் சரி, மனசுக்கும் சரி.. ஒரு திருப்தி ஏற்படுமாம்.. இதனால குறைவான உணவ சாப்பிட்ட உடனே அதிக உணவு சாப்பிட்ட உணர்வு ஏற்படுமாம்.. இதன் மூலமா சாப்பாடு அளவும் குறையுது.. அப்போ இதுவும் ஒரு வகையான உடம்ப குறைக்கும் முறைதான..
முடிஞ்சா பின்பற்றி பாருங்களேன்.. காச விராயமாக்கி, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது போல இது கேடு விளைவிக்கக் கூடிய முறை இல்ல..
ஸ்பூன் பத்தின இன்னொரு தகவலையும் இங்க சொல்றேன்.. இது குழந்தைகளுக்காக.. eating with silver spoon..
அதாவது குழந்தைகளுக்கு சில்வர் ஸ்பூனில் சாப்பாடு குடுகுறது மூலமா ஸ்பூனில் உள்ள நல்ல வேதியியல் பொருள் ஆனது, உடலுக்கு நன்மை தரக் கூடியது..
மதிய உணவுக்கு சாப்பாட கையால கலக்காம ஸ்பூன் கொண்டு கலக்க சொல்ல காரணமும் இதுதான்.. இப்படி நிறைய நன்மைகள் உண்டு.. இந்தக் குறிப்பு உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நம்புகிறேன்..
மறுபடியும் சொல்றேன்.. உடம்ப குறைக்கிறது நல்ல விஷயம் தான்.. அத சரியான முறையில் ஃபாலோ பண்றது தான் புத்திசாலித்தனம்..
பிரியா
- 3500 கிலோ மீட்டர் நடைபயணம்… காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டம்!!காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த […]
- வரும் 1-ம் தேதி முதல் உயர்கிறது டோல் கட்டணம்..!தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் […]
- ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்துவிட முடியாது-கடம்பூர் ராஜூஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் […]
- இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார்இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசியுள்ளார்.அதிமுக பொதுக்குழு […]
- மதுரை வந்த ஓபிஎஸூக்கு உற்சாக வரவேற்புஅதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின் மதுரை வருகை புரிந்த ஓபிஎஸ்க்கு […]
- நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் திருப்பம் […]
- சர்வாதிகார போக்குடன் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்சர்வாதிகார போக்குடன் சிலர் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் […]
- ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு..! இன்று முதல் அமல்இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணம் உயர்த்துப்டு இன்று முதல் அமலுக்கு […]
- சுயநலமற்ற எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்பார்கள்.. டிடிவி பளிச்..!!சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். […]
- தமிழ்க்கடல் “நெல்லை கண்ணன்” காலமானார்..தமிழ்க்கடல் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தன் 77வது வயதில் காலமானார். தமிழ் இலக்கியப் […]
- ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றங்களை வைத்த இபிஎஸ் …பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கிய பின் சென்னையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது, […]
- திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் […]
- போலி ஆவண பத்திரப்பதிவு..,
அதிரடி காட்டிய சிவகாசி சார்பதிவாளர்..!போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிவகாசி சார்பதிவாளர் அறிவிப்பு […] - அண்ணன் ஓபிஎஸ்..இபிஎஸ் பரபரப்பு பேட்டிஅதிமுகவில் தற்போது எற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணன் ஓபிஎஸ் என இபிஎஸ் பேட்டி அளித்திருகிறார்.அதிமுக […]
- கேரளா சவாரி” செய்ய ரெடியா..???நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. […]