“77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. விடுதலையை பாடுபட்டு பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்” விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடிய ஏற்று வைத்து உரையாற்றினார்.