• Sat. May 4th, 2024

உலகம்

  • Home
  • உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம்

உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம்

உயிர் பிழைத்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா. இந்த தம்பதியின் மகன் பாஸ்கர் (10).…

சீனாவில் நிலநடுக்கம்- 65 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறதுசீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் ரிக்டர் அளவுகோலில்…

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ். கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பற்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின்…

சீனாவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. 7 பேர் உயிரிழப்பு..

சீனாவில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லுடிங் கவுண்டியில் இன்று(செப் 5) ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும்,…

500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் – ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ500க்கு காஸ்சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராகுல்காந்தி பேச்சு.குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது..குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு…

தன் குழந்தைக்கு பக்கோரா என பெயர் சூட்டிய தம்பதி…

உலகில் நாள்தோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றனர். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அவரின் பெற்றோரால் வித்தியாசமான பெயர் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி, ஐயர்லாந்தில் உள்ள தி கேப்டன்ஸ் டேபில் என்ற ரெஸ்டாரெண்ட் சென்றுள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு – 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 2 அதிகாரிகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென…

கனடாவில் கத்திக்குத்து – 10 பேர் உயிரிழப்பு!!

கனடாவில் அடுத்தடுத்து நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து…

இங்கிலாந்தில் அதிக சொத்துக்களை வாங்கும் இந்தியர்கள்!!!!

இங்கிலாந்தில் அதிக சொத்துக்களை வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. யாதும் ஊரோ..யாவரும் கேளீர்… என்பதற்கேற்ப இந்தியர்கள் இல்லாத நாடு இல்லை என சொல்லலாம். குறிப்பாக இங்கிலாந்தில் இந்தியர்கள் அதிகம் குடியேறுவதும் சொத்துக்களை வாங்குவதும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.…

பிரட்டன் பிரதமர் தேர்தல் முடிந்தது.. வெற்றியாளர் யார்..??

பிரட்டனில் பிரதமருக்கான் தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. சுனக் & டிரஸ் இடையேயான பிரிட்டன் பிரதமர் பந்தயத்தில் வாக்குப்பதிவுகள் முடிந்தது. செப் 5ல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது.பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையேயான…