• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வீடியோ

  • Home
  • பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

கே.கே.நகர் – ஓலையூர் பகுதியில் கூடுதல் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர் பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

“Dream Come True” என்கிறார் வைஷ்ணவி

மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பழங்குடியின சமூகத்தை சார்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடிய நெகிழ்ச்சியான பிரதமர் நரேந்திர மோடி

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிப்காட் தொழில் பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி.

ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ

இந்திய ஹாக்கி அணி வீரர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்

2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று,…

“வானவில் மன்றம்” தொடங்கி வைத்து , மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மாளிகைமேட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 தோப்புக்கரணம்

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தண்டனையாக 5 தோப்புக்கரணம் மட்டுமே போடச் சொன்ன கிராம பஞ்சாயத்து!