• Sat. Apr 27th, 2024

வீடியோ

  • Home
  • தேவாரம் திருவாசகம் எல்லாம் கருவறைக்குள் பாட அனுமதி இல்லை ஏன் இல்லை ? அதை எல்லாம் ஆகமம் அனுமதிக்கவில்லை – ஆனால் அர்ச்சனை சீட்டு விற்க அனுமதியை எந்த ஆகமம் கொடுத்திருக்கிறது ?? – பேச்சாளர் சுகி சிவம்

தேவாரம் திருவாசகம் எல்லாம் கருவறைக்குள் பாட அனுமதி இல்லை ஏன் இல்லை ? அதை எல்லாம் ஆகமம் அனுமதிக்கவில்லை – ஆனால் அர்ச்சனை சீட்டு விற்க அனுமதியை எந்த ஆகமம் கொடுத்திருக்கிறது ?? – பேச்சாளர் சுகி சிவம்

Translate Tweet

பெரியார் எப்படி “தந்தை பெரியார்” ஆனார் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் த.பாண்டியன் அவர்கள் பெரியாரை பற்றி ஏன் அவர் தந்தை பெரியார் ? எங்களை எல்லாம் மேலே கை தூக்கி விட்டவர் அவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வானவில் மன்றம் துவக்கி வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவர்களிடையே உரையாற்றினார்.

ஆளுநரிடம் புகார் அளித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “பிரதமர் திரு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்க்கு தமிழகம் வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் செய்துள்ளது தமிழக உள்துறை மெட்டல் டிடக்டர் பல வேலை செய்யவில்லை, பாரத பிரதமருக்கே இப்படி என்றால் இந்த திமுக…

பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

கே.கே.நகர் – ஓலையூர் பகுதியில் கூடுதல் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர் பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

“Dream Come True” என்கிறார் வைஷ்ணவி

மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பழங்குடியின சமூகத்தை சார்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடிய நெகிழ்ச்சியான பிரதமர் நரேந்திர மோடி

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிப்காட் தொழில் பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி.

ஒரு கை விரல்களை மட்டுமே உபயோகப்படுத்தி தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய வெண்ணந்தூர், நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பாவனாஸ்ரீ