• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • சந்திராயன் – 3 வெற்றி… பெருமிதத்தில் திட்டஇயக்குநரின் தந்தை..!

சந்திராயன் – 3 வெற்றி… பெருமிதத்தில் திட்டஇயக்குநரின் தந்தை..!

சந்திராயன் – 3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதை யடுத்து, திட்டஇயக்குநரின் தந்தை என் மகன் பெயருக்கு ஏற்றார் போல் உலகிற்கே வீரனாகத் திகழ்கிறார் என்று பெருமைப்படுவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்…

போதை ஒழிப்பு குறும்படம் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை போற்றும் வகையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தமிழகஅரசின் திட்டத்துக்கு ஒத்துழைக்கும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘உறுதி’ என்னும் குறும்படத்தை வெளியிடும்…

சந்திரயான்3 நிலவில் சாதனை படைத்தது.., எடப்பாடியார் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது – ஆர். பி. உதயகுமார் பெருமிதம்

எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் விருதை வழங்கியதையொட்டி தெப்பக்குளத்தில் சௌராஷ்ட்ரா கிளப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே தமிழரசன்…

சந்திராயான்-3 தரையிறங்கும் வெற்றியை அதிநவீன தொலை நோக்கியுடன் நேரலையில் கண்டு மகிழ்ந்த நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள்..,

சந்திராயான்-3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் ஜூலை 14, 2023 மதியம் 2:35 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எல்.வி.எம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக ஐந்து முறை உந்துவிசை அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ல் நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. அதன் பிறகு…

சந்திராயன்3 நிலவில் தரையிறங்குவது.., நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி…

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில், சந்திராயன் விக்ரம் நிலவில் தரையிறங்குவது குறித்த கேள்விக்கு,…

2024 ஆம் ஆண்டு மீண்டும் மோடி பிரதமராக வேண்டி, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பாஜகவினர்..,

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், வெற்றி பெற்று மோடி மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வேண்டியும், கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரையில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலையின் நடை பயணம்…

தமிழத்தில் புரட்சி செய்ததால்.., புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை மதுரை மக்கள் சூட்டியுள்ளனர்…

மாநாட்டு வெற்றியை உலகமே பாராட்டிய போது வெற்றியை ஏற்க முடியாதவர்கள், மீதமாக இருந்த  புளியோதரையை மிகைப்படுத்தி காட்டியுள்ளார்கள்.  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டத்தை வழங்கியதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில் காந்தி மியூசியத்தில்…

காங்கிரஸ் ஆட்சியில் நீட்டை ஆதரித்தது திமுக – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக சார்பாக சுகாதாரத்துறை மத்திய இணையமைச்சராக இருந்த காந்தி செல்வன், நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம்… 

மதுரை மாநாட்டில் சர்வ சமய பெரியோர்களால் பட்டம் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு மதுரையில் நடைபெற்ற மாநாட்டுத் திடலில், மதுரையில் உள்ள சர்வ சமய பெரியோர்களால் புரட்சித் தமிழர் என்ற பட்டம் சூட்டும் நிகழ்ச்சியில் கூறியதாவது, கடந்த நான்கரை ஆண்டு…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட்…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் ஒன்றிய அரசின் செயலை விட ஒரு படி மேலே போய், தனக்கு அதிகாரம் இருந்தால் நீட்டே இல்லாமல் செய்வேன் என்கிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார பேச்சுக்கும், நீட் தேர்வுக்கும் எதிராக தி. மு.…