• Fri. Mar 29th, 2024

தமிழகம்

  • Home
  • ஆகஸ்ட் 20 பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.., ஆர்.பி. உதயகுமார்

ஆகஸ்ட் 20 பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.., ஆர்.பி. உதயகுமார்

எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எடப்பாடியாரின் தலைமையில்…

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…

குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு  100 சதவீதம் தோல்வி! முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு…

தமிழகத்தில் குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு  100 சதவீதம் தோல்வி அடைந்து விட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டாக தெரிவித்திருக்கிறார். இது பற்றி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நமது அரசியல் டுடே -க்கு…

தக்காளி சட்னியே மக்களுக்கு மறந்து விட்டது! ஆர்.பி. உதயகுமார் வேதனை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குன்னத்தூரில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 69 வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கல்யாணி முன்னிலை வகித்தார். .அன்னதானத்தினை சட்டமன்ற…

மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,

திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடத்தில் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர் இடத்தில்…

திமுக 3600 கோடி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளது…! ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..,

கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி காலம் வரை விஞ்ஞான ரீதியாக ஊழல் தொடர்ந்து திமுக மீது மக்களிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் படும் வேதனையின் களநிலவரம் ஸ்டாலினுக்கு தெரியாதா? என்ற கேள்வியை எழுப்பி குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். இது…

பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

பணிபுரியும் இடங்களில் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி…

தொடர் மழையால் நீலகிரி, கோவை மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு…

ஜூலை 11 முதல் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு..!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் சிவில் ஜட்ஜ் பதவிக்கான 245 காலி பணியிடங்களுக்கான தேர்வு…

சர்வதேச விமான நிலையமாக உருவாக்க உதவுவாரா ஸ்டாலின்? கோரிக்கை எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்..,

மதுரையில் தனது தந்தை பெயரில் நூலகம் திறக்க அக்கறை காட்டும் ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தை ,சர்வதேச விமான நிலையமாக உருவாக்க அக்கறை காட்ட வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை எழுப்பி உள்ளார். அப்படி என்ன கோரிக்கை சுவாரசியமாக எழுப்பி இருக்கிறார்…