• Mon. May 29th, 2023

தமிழகம்

  • Home
  • கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தமிழக அரசு அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தமிழக அரசு அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் வீடியோ வெளியிடக்கூடாது என சிபிசிஐடி அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது யூடியூபர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு…

பிங்க் நிற பேருந்துகள்- சென்னையில் இன்று முதல் இயக்கம்

பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பிங்க் நிற பேருந்துகள் சென்னையில் இன்று முதல் இயக்கப்படுகிறது.பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.…

அனைத்து சிவாலயங்களிலும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபுஜை

அருள்மிகு அனைத்து சிவாலயங்களிலும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபுஜை நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் சுந்தர பூபதி மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது அதில் திருவண்ணாமலை, திருச்சி மலைக்கோட்டை, கும்பகோணம் அருகே உள்ள சிவாலயங்களில், திருநெல்வேலி அருகே உள்ள சிவாலயங்களிலும் ,மற்ற இதர கோவில்களில்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை…

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை,…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேர் பணியிடமாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் முதன்மைச்…

27 பேருக்கும் ஆயுள்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு..!

தமிழகத்தை உலுக்கிய படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி தீர்ப்புகோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான முன் விரோதத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன்(31), சந்திரசேகர்…

சேலத்திலிருந்து மீண்டும் விமான சேவை

சேலம் விமானநிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31முதல் சேலம் விமானநிலைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யசிந்தியா…

மழைக் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.…

18மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..,

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இதில் குறிப்பாக கோவை,மற்றும் நீலகிரியில் அதி கனமழையும்,திருப்பூர் ,தேனி, திண்டுக்கல்,தென்காசி,விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும்.மதுரை…

வெம்பக்கோட்டையில் பண்டையகால தங்க அணிகலன் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் அழகிய வேலைப்பாடுடன் பண்டையகால தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வெம் பக்கோட்டை அருகே வைப்பாற் றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பள விலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடை…