கொரோனா கடைசிவரை நம்முடன் பயணிக்கும்..
கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உலக சுகாதார…
தேனியில் மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்ட மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு, சோல்ஜர் அகாடமி, மனிதநேய காப்பகம் சார்பில் ‘ஒமைக்காரன்’ வைரஸ் குறித்த, விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேனி புது பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இப்பேரணியை, மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.கே.எம்., முத்துராமலிங்கம் தலைமை…
சைக்கிளில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்றபோது பள்ளி மாணவர் ஒருவருடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடற்தகுதி மற்றும் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். பணிகளுக்கிடையே சைக்கிளிங் செய்யும் விடியோவும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவும்…
தடுப்பூசி போடுவதில் இளம் இந்தியர்களிடியே உற்சாகம்- மன்சுக் மாண்டவியா
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. பள்ளிகளில் 15 முதல் 18 வயது உடைய மாணவ, மாணவிகளுக்கு கோவாக்சின்…
வழிப்போக்கர்கள், உணவு இல்லாதாவர்கள் 5000 போருக்கு அன்னதானம்
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீ சிவஹரி பாலன் பக்த சபை சார்பில் சுமார் 5000 பேருக்கு வழிப்போக்கர்களுக்கும் மற்றும் உணவு இல்லாதவர்களுக்கும் இலவசமாக உணவு சபரிமலை ஐய்யப்பன் ஆசிர்வாதத்துடன் இன்று வேலூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
சென்னையில் பஸ், மெட்ரோ, ஆட்டோ, ரயில்கள் நாளை இயங்காது-ஊரடங்கில் அமல்
கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் மாநகர பஸ்கள் நாளை முழுமையாக ரத்து…
ஆழியார் அணை பூங்கா செல்ல இன்று முதல் தடை!
தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…
பாலுறவு கொள்வதாக அழைத்து சென்று கொன்று திண்ற முன்னாள் ஆசிரியர்
இணைய டேட்டிங் தளத்தில் லிச்டென்பர்க் பகுதியில் வாழ்ந்த பொறியாளர் ஒருவரை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம். 42 வயதாகும் ஸ்டீஃபன் ஆர், மனித…
கொரோனா பிடியிலிருந்து நீங்க மக்கள் ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்…..
கொடிய நோயில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முறைகளில் அறிவிப்பு கொடுத்து வந்துள்ளனர். வேலூர் மாவட்டம் தனியார் மருத்துவமனை அருகாமையில் உள்ள போக்குவரத்து காவல்துறையின் மூலம் போக்குவரத்து பயணிக்கும் பொதுமக்கள்…
கொரோனா பரவல் காரணமாக கிருமிநாசினிகள் தெளிப்பு-மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கொடிய நோயான கொரோனா மூன்றாம் கட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும் மாநகராட்சியின் பரிந்துரையின் பேரில் காந்தி ரோடு பாபி ராவ் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் மாநகராட்சி…