• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு

  • Home
  • குறுமைய விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்பு..

குறுமைய விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்பு..

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… அவினாசி…

ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற வீராங்கனைகள்..,

தென் கொரியா நாட்டில் ஆசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் ஆசிய கண்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன, இதில் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள்…

ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி..,

தென் கொரியா தலைநகர் சியோலில் தெற்கு ஆசியா ரோலர் ஸ்கேட்டிங் காம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து, ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கி 30ம்…

கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி..,

கோவையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. சி.பி.எஸ்.இ கிளஸ்டர் போட்டிகளின் ஒரு பகுதியாக ஐந்து நாட்கள் ,நடைபெற உள்ள இதில், 14 , 16,19 வயதுக்குட்பட்டோர் ஆகிய…

நடிகர் விமல் பங்கேற்ற மினி மாரத்தான்..,

கட்டெறும்பு சேனல் ஸ்டாலின் சார்பில் போதை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி – வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விமல் பரிசுகள் வழங்கி செல்பி எடுத்துக் கொண்டார். போதைப் பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி தனியார் (கட்டெறும்பு)…

“தேச ஒற்றுமை”யை வலியுறுத்தும் மாரத்தான் போட்டி.,

கோவை அத்லெடிக் கிளப் இணைந்து ” ரன் ஃபோர் நேசன் 2025″ என்று தலைப்பில், முழங்கால் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாரத்தான் போட்டியை நடத்தினர். கோவைநேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாரத்தானில் சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். “கரூர்…

தேசிய சிலம்பாட்ட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு..,

புதுடில்லியில் இளைஞர் விளையாட்டு சிலம்ப கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவ மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி வென்று ஊர் திரும்பியவர்களுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒற்றைக்கம்பு,இரட்டைக்கம்பு,மான்…

கால்பந்து விளையாட்டில் ரொனால்டாவைப் பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி சாதனை

கால்பந்து விளையாட்டில், ரொனால்டோவை விட அதிக கோல்கள் அடித்து, பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார் மெஸ்ஸி.கால்பந்து விளையாட்டில் பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி இதுவரையில் 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை…

மாணவியை பாராட்டி பள்ளிக்கூட நிர்வாகிகள்..,

தமிழக அரசின் கல்விக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற வட்டார அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பவானியில் நடைபெற்றது. பூ பந்து போட்டியில் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ சரவணா நிகேதன் பள்ளி சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி சிறப்பாக…

ஆர்வமுடன் கலந்து கொண்ட கால்பந்து போட்டி..,

மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவும்,சர்வதேச மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு இடையே ஆண்டுதோறும் வாலிபால், கால்பந்து, த்ரோபால், கோ-கோ, வளையப்பந்து, டேபிள் டென்னிஸ், செஸ், யோகாசனம், கேரம், ஸ்கேட்டிங்,உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சர்வதேச…