கட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசு தரமான கல்குவாரி பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும் அகில இந்திய கட்டுநர் சங்கம் மற்றும் அனைத்து…
பெண் குழந்தையை விற்ற 10 பேர் கைது..,
காரைக்கால் அருகே போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து ஒரு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த நகராட்சி ஊழியர் உட்பட 10 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு…
சமரச சன்மார்க்க சபையின் பெருவிழா..,
காரைக்கால் மாவட்டம் நிரவி கிராமத்தில் 1938ஆம் ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க சங்கத்தின் சார்பில் வள்ளலார் மடம் நிறுவி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது வள்ளலார் மடம் மற்றும் அன்னதான கூடம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு…
ரெஸ்டோ பார்களை ஏன் கண்டு கொள்ளவில்லை – அன்பழகன் கேள்வி
நாடே போர் பதற்றத்தில் உள்ளது. 6 மாநில மக்கள் தவிக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் புதுச்சேரியில் இரவு ஒரு மணி வரை, இளைஞர்கள் இளம்பெண்கள் குடித்துவிட்டு நடனம் ஆடுவதை துணைநிலை ஆளுநர் எவ்வாறு அனுமதிக்கிறார் என்று அதிமுக மாநில செயலாளர்…
கல்லூரி மாணவர்கள் திருடிய பைக்..,
புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத் (22) இவர் நகர பகுதி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அவரது யமாஹா…
புதுச்சேரிதங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு..,
புதுச்சேரி அதிமுக சார்பில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் 1008 தேங்காய் உடைத்து தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமியின் 71 – வது பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி நலமுடன் வாழ…
லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,
காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி திருமதி. ஷாலினி சிங் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி மக்கள்…
புதுச்சேரியில் தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் தமிழ்நாடு டாஸ்மாக்கில் விற்பனை
புதுச்சேரி அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் தயாரித்து, புதுச்சேரியில் தயார் செய்யப்பட்ட போலி மதுபானங்கள் தமிழ்நாடு டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டனர். 209 அட்டை பெட்டிகளில் 28 லட்சம் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் இருந்த சம்பவம் தமிழக போலீசாரை அதிர வைத்து…
எண்ணெய் சாலையில் இருந்து அகற்றிய தீயணைப்பு வீரர்கள்..
புதுச்சேரி பிரதான சாலையான 100 அடி சாலை இந்திரா காந்தி சதுக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டடு, சுமார் 200 மீட்டருக்கு மேலாக எண்ணெய் சாலையில் கொட்டிக்கிடந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஒட்டிகள் சிலர் அவ்விடத்தை…
மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்க தடை..,
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர் குறித்து சமூக வலைத்தளங்களான…



