மும்பை தனியார் நிறுவன கப்பல் உரிமையாளரை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்தம்
மும்பை தனியார் நிறுவன கப்பல் உரிமையாளரை கண்டித்து புதுச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்தம்,300-க்கும் மேற்பட்ட படகுகள் தேங்காய் திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மும்பை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் புதுச்சேரி கடல் பகுதியில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறது.…
புதுச்சேரியில் சட்டசபை கூட்டம் – சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
புதுச்சேரியில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகிற 12-ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்.., நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற…
புதுச்சேரியில் நான்கு வழி சாலை மற்றும் மேம்பாலம்
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு நான்கு வழி சாலை மற்றும் இந்திரா காந்தி சிலையிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்தார். புதுச்சேரியில் 2025-26-ம்…
புதுச்சேரியில் சாலை மறியல் போராட்டம்
புதுச்சேரியில் கல்வி துறையில் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்கள் பணி நிரந்தரம் உயர்த்தப்பட்ட சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆளுநரை கண்டித்து இந்திரா காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது…
உலக மகளிர் தினத்தை அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்
உலக மகளிர் தின விழா புதுச்சேரி மாநில அதிமுக மகளிர் அணி சார்பில் உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி, கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாநில மகளிர் அணி செயலாளர் விமலாஶ்ரீ முன்னிலை…
இருசக்கர வாகன விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு
காரைக்காலில் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானதில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுப்பராயபுரம் பகுதியில் சேர்ந்த அசோக் குமார் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வந்தார். தற்போது அவர்…
பிச்சை எடுத்து நூதன போராட்டம்-சுகாதாரத்துறை ஊழியர்கள்
கிழிந்த பணியுடன் துணி மூட்டைகளை சுமந்து பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் அரசு மருத்துவமனை முன்பு அதிர விட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் .மருத்துவமனை நோயாளிகள் கவனிப்பு படியை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் பிச்சை எடுத்து…
புதுச்சேரி குடியிருப்பு வாசிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் மூச்சுத் திணறல்—
புதுச்சேரி குடியிருப்பு பகுதி கழிவுநீர் வாய்க்காலில் ரசாயன கழிவு வெளியேற்றம்…. புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் திடீரென தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் வெளியேறியதால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி…
சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் பெருவிழா
பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாதனின் அருளைப் பெற்று சென்றனர். புதுச்சேரி பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் நடை பெற்ற சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து…
புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மனவெளி தொகுதி சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், 1000 பேருக்கு இலவச புடவை மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாட்டப்பட்டது. புதுச்சேரி மணவெளி தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து…





