• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • பலாப்பழத்துக்குதான் எங்க ஓட்டு …. ஓபிஎஸ்-ஸுடம் பரமக்குடி மக்கள் வாக்குறுதி!

பலாப்பழத்துக்குதான் எங்க ஓட்டு …. ஓபிஎஸ்-ஸுடம் பரமக்குடி மக்கள் வாக்குறுதி!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியனேந்தல், வேந்தோணி, மேலாயக்குடி, விளத்தூர், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது பலாப்பழ சின்னத்த நாங்க மறக்க மாட்டோம் ஐயா நீங்க தைரியமா போங்க உங்களுக்குத்தான்…

பிரதமர் நரேந்திர மோடி-வுடன் இணைந்து இராமநாதபுரம் தொகுதியை வளமாக்குவேன்:முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சபதம்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றி இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். கிராமங்கள் தோறும் செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார் ஓபிஎஸ்.…

ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம்தென்னரசு-ராஜகண்ணப்பன் பிரச்சாரம்

இராமநாதபுரம் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு – ராஜ கண்ணப்பன் பேசினார்கள். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியை சேர்ந்த காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…

குமரிக்கு பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி-க்கு வரவேற்பு தயார்

இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் ஆதாரித்தும் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், வடசேரி அண்ணா சிலை முன் எழுச்சியுரையாற்ற வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை மேயர் குமரி கிழக்கு…

புன்னையடியில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட புன்னையடி, தேங்காய்காரன் குடியிருப்பு, ஈச்சன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.பூத்…

நீதான் சாமி வெற்றி பெறுவ. அதிமுக வேட்பாளரிடம் சாமியாடி அருள் வாக்கு கூறிய மூதாட்டி.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அச்சமயம் அதே ஆரத்தி தட்டை வேட்பாளர் தானே வாங்கி வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்து சால்வை…

நாமக்கல் குமாரபாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஜி.கே. வாசன் பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஜி.கே. வாசன் பிரச்சாரத்தின் போது, போக்குவரத்து நெரிசலால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டிருந்ததால் எரிச்சல் அடைந்த ஜிகே வாசன் பிரச்சாரத்தின் போது கூட்டணித் தலைவர்கள்…

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காரியாபட்டியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

காரியாபட்டி யில் 100 சதவிகிதம் வாக்களிப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது. பாராளமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை யொட்டி தமிழகத்தில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு…

காரியாபட்டியில் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தீவிர பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காரியாபட்டி…

ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜக: அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்

தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இண்டியா கூட்டணியின் சார்பில், போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட…