• Sat. Apr 27th, 2024

அரசியல்

  • Home
  • தேமுதிக தொடங்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு..

தேமுதிக தொடங்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு..

தேமுதிக தொடங்iகி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து 14.09.2022…

திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும்.. சசிகலா பேச்சு..

சசிகலா நேற்று ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளது. திமுகவின் இந்த 15 மாத ஆட்சி காலத்தில் எதையும் செய்யவில்லை.…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்…வெளியான வாக்காளர் பட்டியல்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 9,100 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதுவும், கியூஆர் கோட் கொண்ட வாக்காளர் அட்டை தயாராக…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசுத்துறை செயலாளர்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று அனைத்து துறை செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், உள்துறை செயலாளர் பணீந்திர…

தமிழகத்தில் போட்டியிடும் மோடி? அர்ஜூன் சம்பத் தகவல்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடவலியுறுத்தி வருவதாக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் ,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் நின்று போட்டியிட வேண்டும் என இந்துமக்கள் கட்சி தலைவர்…

5ஆம் நாளை எட்டிய பாரத ஒற்றுமை யாத்திரை!!

பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 5ஆம் நாளை எட்டியுள்ளது. கேரள, திருவனந்தபுரம் தொடங்கிய இந்த யாத்திரை கஜகூட்டம் பகுதியில் இன்று நிறைவடையும் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில்…

சசிகலாவுக்கு செக் வைத்த இபிஎஸ் தரப்பு

சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சசிகலாவுக்கு புதிய செக் வைத்த இபிஎஸ் தரப்பு.இபிஎஸ் சொந்த மாவட்டமான சேலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்தூரிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கஅனுமதி வழங்கக்கூடாது என்று…

சசிகலாவும் தினகரனையும் இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும்- ராஜன்செல்லப்பா

சசிகலாவும் தினகரனும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் அவர்களை இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும் என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்…

பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம்

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரத்யேக…

சசிகலாவும் தினகரனையும் இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும்- ராஜன்செல்லப்பா

சசிகலாவும் தினகரனும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் அவர்களை இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும் என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்…