• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 205: அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதிஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்துன் அருங் கானம் என்னாய், நீயே குவளை உண்கண்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 204: ‘தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைகுளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரியநறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு…

இலக்கியம்

”தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைகுளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரியநறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?இன் சொல் மேவலைப் பட்ட என் நெஞ்சு உணக் 5கூறு இனி; மடந்தை!…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 203: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டுஅக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழைஎறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, சிறுகுடிப் பாக்கத்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 202: புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டுஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடுமடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் பொன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 201 ‘மலை உறை குறவன் காதல் மட மகள்,பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும்,செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 200 கண்ணி கட்டிய கதிர அன்னஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,‘சாறு’ என நுவலும் முது வாய்க் குயவ!ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,‘கை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 199: ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைவீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,உளெனே- வாழி, தோழி! வளை நீர்க் . கடுஞ் சுறா எறிந்த…

நற்றிணைப் பாடல் 199:

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைவீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,உளெனே- வாழி, தோழி! வளை நீர்க்கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்வாங்கு விசைத் தூண்டில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 198: சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்துஓமை நீடிய கான் இடை அத்தம்,முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தைதன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,வார்ந்து இலங்கு…