நற்றிணைப் பாடல் 274:
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,”எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?” எனக்கூறின்றும் உடையரோ…
நற்றிணைப் பாடல் 273:
இஃது எவன் கொல்லோ தோழி! மெய் பரந்துஎவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்அறியாது அயர்ந்த அன்னைக்கு, ”வெறி” என,வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,வண்ணம் மிகுந்த அண்ணல் யானைநீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்கண்…
நற்றிணைப் பாடல் 272:
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,படிவ மகளிர் கொடி கொய்து அழித்தபொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்நல்காமையின், நசை பழுதாக,பெருங் கையற்ற என்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 271: இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவிபைந் தாது எருவின் வைகு துயில் மடியும்செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய,செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச்சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 270: தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்துஇருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,உருள் பொறி போல எம் முனை வருதல்,அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் பெருந் தோட் செல்வத்து இவளினும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 269: குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 268: சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்தநாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்காதல் செய்தவும் காதலன்மையாதனிற் கொல்லோ?…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 267: ‘நொச்சி மா அரும்பு அன்ன கண்ணஎக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் தன்னொடு புணர்த்த இன்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 265: கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்தகுறுங் காற் குரவின் குவி இணர் வான் பூஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்அகலுள் ஆங்கண் சீறூரேமே;அதுவே சாலும் காமம்; அன்றியும், எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்றுகூறுவல் – வாழியர், ஐய! –…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 265: இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலைவீளை அம்பின் வில்லோர் பெருமகன்,பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்பாரத்து அன்ன – ஆர மார்பின் சிறு கோற் சென்னி ஆரேற்றன்னமாரி வண் மகிழ்…