• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 390 வாளை வாளின் பிறழ, நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 389 வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் தேம் படு நெடு வரை மணியின் மானும்; அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும் களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென 'சிறு கிளி முரணிய பெருங்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 388 அம்ம வாழி, தோழி! – நன்னுதற்குயாங்கு ஆகின்றுகொல் பசப்பே – நோன் புரிக்கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் கடல் மீன் தந்து,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 387 நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்கல்லா மழவர் வில்லிடை விலங்கியதுன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் வருவர் வாழி – தோழி! – செரு இறந்துஆலங்கானத்து…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 386 சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,துறுகட் கண்ணிக் கானவர் உழுதகுலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் ‘அணங்குடை அருஞ் சூள் தருகுவென்’ என நீ,‘நும்மோர் அன்னோர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 387 நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்கல்லா மழவர் வில்லிடை விலங்கியதுன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் வருவர் வாழி – தோழி! – செரு இறந்துஆலங்கானத்து…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 386: சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,துறுகட் கண்ணிக் கானவர் உழுதகுலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் ‘அணங்குடை அருஞ் சூள் தருகுவென்’ என நீ,‘நும்மோர் அன்னோர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 384 பைம் புறப் புறவின் செங் காற் சேவல்களரி ஓங்கிய கவை முடக் கள்ளிமுளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்டஉயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் அரண் இல் சேய் நாட்டு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 383 கல் அயற் கலித்த கருங் கால் வேங்கைஅலங்கல்அம் தொடலை அன்ன குருளைவயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலிபுகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள் அருளினை போலினும், அருளாய்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 382 கானல் மாலைக் கழி நீர் மல்க,நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி ஆர் உயிர் அழிவதுஆயினும் – நேரிழை!கரத்தல் வேண்டுமால்…