• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 73வது குடியரசு தினத்தில் சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய ஊர்திகளின் அணிவகுப்பு

73வது குடியரசு தினத்தில் சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய ஊர்திகளின் அணிவகுப்பு

73வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு தொடங்கியது. மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தமிழக ஆளுநர்…

வாக்களித்த மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுக்கும் தி.மு.க.., மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி..!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்துள்ளது. அதற்கான விளைவுகளை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள்…

வேலூரில் தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை..!

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திட மாவட்ட கழக அவைத் தலைவர் அண்ணன் திஅமுகமதுசகி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர்…

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் அனுசரிப்பு..!

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக நாம் தமிழர் கட்சி மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்…

தேசியக்கொடியை அவமதித்ததாக அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு…

இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். அவ்வப்போது, அமேசான் நிறுவனம் இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

நடிகர் விஜய் குறித்த எதிர்மறை கருத்துக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை…

புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மரணம்!

புளியங்குடி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த விவசாயி சூரியபாண்டி [39 ]. நேற்று முன் தினம் குளிப்பதற்காக புளியங்குடி கோட்டப்பாறை பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றவர், கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் சூர்யபாண்டி வீட்டிற்கு வராததால் அவரது மனைவி…

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தியவர்கள் கைது!

தமிழகத்தில் அண்டைப் மாநிலமான ஆந்திராவில் இருந்து பல்வேறு சிறுவர்கள் சிறு தொழில் செய்யும் வகையில் வேலூர் மத்திய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை கொண்ட கஞ்சா அதிக லாபத்திற்கு விற்கப்படும் அவலங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.. அவ்வாறு…

அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கலாமா! உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரங்களில் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம். அதில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது…

ரவுடி படப்பை குணா இன்று கோர்ட்டில் சரண்

சென்னை புறநகரில், 40க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா இன்று திடீரென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். பிரபல ரவுடியான இவர்…