• Fri. May 3rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு..

திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு..

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து மார்கழி முதல் தை மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வர். அத்துடன் முக்கிய…

வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு… டிஜிபி உத்தரவு

சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும்,…

வேதா இல்லம் விற்பனையா..?? தீபா விளக்கம்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனின் வேதா இல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தீபா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் தற்போது சட்டப்படி ஜெயலலிதாவின் அண்ணன்…

ராகுல் காந்தி இன்று மாலை சென்னை வருகை

கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை துவங்கும் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார். சென்னை…

கன்னியாகுமரியில் தன் நடைபயணத்தை நாளை தொடங்கும் ராகுல்காந்தி…

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் நாளை நடை பயணம் தொடங்க இருப்பதை அடுத்து ராகுல்காந்தி இன்று மாலை சென்னை…

வ.உ.சியின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்…. கொள்ளு பேத்தி கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 151வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர்…

தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை..!

மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தமாகா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் பேட்டிபெரம்பலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார்.அதன்…

பள்ளி சீருடையில் நல்லாசிரியர் விருது வாங்கினார் தமிழக ஆசிரியர்..!

தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் தேதி (இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த…

டெல்லி அரசை நீக்க குடியரசு தலைவரிடம் பாஜக நாளை மனு

டெல்லி கெஜ்ரிவால் அரசை தகுதி நீக்கம் செய்யகோரி குடியரசு தலைவரிடத்தில் பாஜக நாளை மனுஅளிக்கவுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி துணைமுதல்வர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக…

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடர வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!!

வ.உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அவரது திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த…